இதயத்தில் இருக்கும் வார்த்தைகள் எல்லாம் வெளியே வருவதில்லை ,,,,,,,,வெளியே வருகின்ற வார்த்தைகள் எல்லாம் இதயத்தில் பிறப்பதில்லை ,,,,,,,,,,நீ கேட்கிற வார்த்தையும் உண்மை அல்ல .........நீ சொல்கின்ற வார்த்தையும் உண்மை அல்ல .......அனால் உண்மை ஆனது மௌனம் மட்டுமே ,,,,,,,,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக