செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

பொது  விசயங்களில் பொது  இடங்களில் யார்  தவறுசெய்தாலும்  தட்டிகேட்கிற  அமைப்பு  பொதுமக்களால்  உருவாக்கப்படவேண்டும்   அந்தஅமைப்பு எல்லா கிராமங்களிலும் நகரங்களிலும் உருவாக்கப்படவேண்டும் 






நல்லவர்கள்தான்  ஆட்சிபொருப்புக்கு வரவேண்டும்  என்ற அக்கறை  பொதுமக்களுக்கு  இல்லாதபோது  எத்தனை  தேர்தல்  வந்து  என்ன பயன் ?நல்லவர்கள்  என்று ஆட்சிபொருப்புக்கு  வருகிறார்களோ  அன்றுதான் இந்தியா உண்மையான  ஜனநாயகநாடு  அதுவரை  ஊழல்  நிறைந்த  அரசியல்வதிகளாலும்  அதிகாரிகளாலும் இந்தியா  அடிமைபட்டுதான்  கிடக்கும் ,இந்தநிலை  மாறவேண்டுமானால்  படித்தவர்கள்  வாலிபர்களதியகமனப்பான்மையுடன்  அரசியலுக்கு  வரவேண்டும் 
மாட்டுவண்டி  பந்தயம் ,,,, சேவல்சண்டை      ,,,,,,குரங்குவித்தை.........கிளி ஜோசியம்  .......வனவிழங்குகளை வைத்து  நடத்தும்  கூடாரங்கள்  ,,,,வாய்பேச  முடியாத  இந்த  ஜீவன்கள்  பாவமில்லையா ,,,,,,,,மனித  சமுதாயத்திடமிருந்து   இவைகளுக்கு  என்று  விடுதலை  ???????????????????
இதயத்தில்  இருக்கும் வார்த்தைகள்  எல்லாம்  வெளியே  வருவதில்லை  ,,,,,,,,வெளியே  வருகின்ற  வார்த்தைகள்  எல்லாம்  இதயத்தில்  பிறப்பதில்லை  ,,,,,,,,,,நீ  கேட்கிற  வார்த்தையும்  உண்மை அல்ல .........நீ  சொல்கின்ற  வார்த்தையும்  உண்மை  அல்ல .......அனால்  உண்மை  ஆனது  மௌனம்  மட்டுமே  ,,,,,,,,